சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி, மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்க பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது..!

from Tamil Nadu News