காத்மாண்டு: நேபாள விமான விபத்தில் இந்திய தம்பதி பிள்ளைகளுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள…
துத்திப்பட்டு: பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட, வ…
மயிலாடுதுறை: முதலமைச்சர் நிகழ்ச்சியை செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளூர் செய்தியாளரை செக்யூரிட்டி ஆபிஸர் ஒருவர் தாக்கிய நிக…
கோவில்பட்டியில் நடந்த தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தரபிரதேசம் அணி வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை…
குல்காம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் …
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான வேட்பாளரை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தன்…
லைம்ரிக்: மனைவியுடன் உடலுறவு கொண்ட 10 நிமிடம் கழித்து அனைத்தையும் மறக்கும் சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது. வயது ஆக ஆக…
அகமதாபாத்: “ குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றி குறித்து அடுத்த தலைமுறையினரும் பேசுவார்கள்” என சாம்ப…
பாரிஸ்: பாரிசில் இருக்கும் மோனலிசா ஓவியம் மீது கேக் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ்…
கோவை: கோவையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ரவுண்ட் ராபின் ச…
கார்பெரா: ஆஸ்திரேலியாவில் பிறந்த பெண் குழந்தை நிரந்தரமாக சிரிப்பதை போன்ற முக அமைப்பை கொண்டுள்ளது காண்போரை ஆச்சரியத்தில்…
யாழ்ப்பாணம்: தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் ஈழத் தமிழருக்கு விநியோகிக்கப்பட்…
வாடிகன்: போப் பிரான்சிஸால் கார்டினலாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ள 21 பேராயர்களில் 2 பேர் இந்தியர்கள் என தகவல்…
ரியோ டீ ஜெனிரோ: பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டீ ஜெனிரோ விமான நிலையத்தில் அறிவிப்புகள் வெளியாகும் திரைகளில் ஆபாசபடங்க…
கொல்கத்தா: கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவை இன்று மீண்டு…
காத்மண்டு : நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. பொக…
ராமேஸ்வரம்: அக்னி தீர்த்த கடல் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதால் அடியில் இருந்த பவளப்பாறைகள் சாமி சிலைகள் தெளிவாக …
அகமதாபாத் : ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மை…
காத்மண்டு : நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளதா…
மீரட் : பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே ‘பா.ஜ.கவினர் உள்ளே வரக்கூடாது' என …
ஐரோப்பாவில் குரங்கு அம்மை வெளிவரத் தொடங்கியதிலிருந்து, அத்தொற்று குறித்த நம்பிக்கைகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட…
ஈலோன் மஸ்க் மீதும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது ட்விட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 44 பில்லியன் டாலர் கொட…
போபால்: திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் கல்யாண பெண்ணை காணோம்.. அவர் என்ன ஆனார் என்று குடும்பமே தேடி பிடித்து, இறுதியில் …
தாயோ தந்தையோ இறந்த நிலையிலும் தங்கள் பள்ளித் தேர்வுகளை எழுத குழந்தைகள் சென்றுள்ளனர் என்ற செய்திகளை அண்மைக்காலமாக நீங்கள…
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடம்பிடித…
பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கவும், புதிய திட்டங்களை தொடக்கி வைப்பதற்காகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோ…
ஜெய்பூர்: உலக புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவை கோயில் என்றும், அதற்கு அடியில் சிவலிங்கம் இருப்பதால் தொல்லியல் ஆய்வு நடத்த வேண…
திருப்பத்தூர் : நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நெருப்பின் பின்னணியில் நடந்து வருவதை பார்த்து, தானும் அ…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளத…
இலங்கை பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்துள்ள இந்த தருணத்தில், மேலும் பணத்தை அச்சிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக…
மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றுக்கு எண்ணெய் கொண்டு செல்ல மிகவும் ரிஸ்க்கான பயணங்களை பல்வேற…
பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் வீரர் ரஃ…
லடாக்: கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்காங் டிசோ ஏரியில் 2வது பாலம் கட்டி பதற்றத்தை ஏற்படுத்துவதால் முன்னெச்சரிக்கையா…
பெய்ஜிங்: தைவான் மீது சீனா போரை ஆரம்பித்தால் தைவானுக்கு ஆதரவாகக் களமிறங்கும் என அமெரிக்கா அறிவித்த நிலையில், இதற்குச் ச…
ஜெய்ப்பூர்: இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று ஆச்சயரிப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது..! பெண்கள் ம…
கடற்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பின் எரித்துக் கொலை செய்ததாக…
சென்னை: Chessable மாஸ்டர்ஸ் சதுரங்க தொடரில் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு …
(இன்று இலங்கையில் வெளியான நாளிதழ்கள், இணைய தளங்களில் வெளியான செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்). முறையான…
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் இடம்பெற்றும் ஆடும் லெவனில் வாய்ப்பு பெறாத தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கருக…
ஜெய்ப்பூர்: இந்த கள்ளக்காதல், ஊர்விட்டு, நாடு விட்டு, கண்டம் விட்டு பரவி கொண்டிருக்கிறது.. அதுவும் ஒரு வரைமுறையே இல்லாம…
டோக்கியா: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் ஃபூ…
அடுத்த ஆண்டு நிச்சயம் நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மு…
(இன்று இலங்கையில் வெளியான நாளிதழ்கள், இணைய தளங்களில் வெளியான செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்). இலங்கைய…
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, தற்போது உயிரை காவுகொள்ளும் அளவிற்கு உக்கிரமடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக எரி…
மேரி கோம்மை மன்னித்துவிட்டதாக உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஐரீன் தெரிவித்துள்…
போபால்: பிச்சையெடுத்து சேர்த்து வைத்த பணத்தில் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சந்…
(இன்றைய (மே 23) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கைய…
டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் பைடன், சீனாவை எச்சரிக்கும் வகையில் சில கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளா…
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களத்தில் ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த இலங்கை அண…
மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் தரையில் தோன்றிய மிகப்பெரிய குழி ஒன்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. …
பிரஸ்ஸல்ஸ்: உலகெங்கும் மங்கிபாக்ஸ் பரவ தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக பெல்ஜியம் அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் ஜாமியா மசூதியும் சிவன் கோவிலை இடித்து கட்டியதாக திடீரென இந்துத்துவா அமைப்புகள் புக…
டேராடூன்: உத்தரகாண்டில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை, அவரது 3 சகோதரர்கள் ஆயுதங்களால் தாக்கி, கோ…
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந…
காபூல்: ஆப்கன் அரசு பெண்களின் உரிமைகளை ஒடுக்கும் வகையில் பல்வேறு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆ…
போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தன் வீட்டில் இருந்ததால் கிராமத்தி…
போபால்: நீ முஸ்லீமா என கேட்டு மனநிலம் பாதிக்கப்பட்டிருந்த 65வயது முதியவரை மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் தினேஷ் குஷ்வா…
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திருமணமான முதல் 3 நாள் புதுமணத்தம்பதி கழிவறை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில…
திருப்பத்தூர் : திமுக இளைஞரணி தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்ப…
உலகெங்கும் பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெர…
சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக 2023 ஐபிஎல் சீசனிலும் தொடர்வேன் என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனி நடப்பு ஐபிஎல் தொடரில்…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட …
ஜெய்ப்பூர்: நைட் டின்னரை கணவனுக்கு மனைவி தன் கையாலேயே ஊட்டிவிட்டார்.. அதற்கு பிறகுதான் அந்த பகீர் சம்பவம் நடந்தது. ராஜஸ…
ஹைதராபாத்: " அன்று ஷார்ட்ஸ் அணிந்து விளையாடும் விளையாட்டை விளையாடக் கூடாது என என் மகள் நிகத் ஜரீனிடம் சொன்னார…
பியோங்யாங்: வடகொரியாவில் ஒருபுறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் ஆயுத சோதனைகளும் தீவிரமாக மேற்கொள்…
உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 நாட்கள் சிந்தனையாளர் மாநாடு நடந்தது. இந்ந மாநாட்ட…
காபூல்: இன்னொரு விஷயத்திலும் பெண்களுக்கு செக் வைத்துவிட்டனர் தாலிபன்கள்.. அடுத்தடுத்த விஷயங்களில் நெருக்கடி தந்து வரும்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மொழி சர்ச்சை குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித…
கீவ்: உக்ரைன் போர் இரு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், ரஷ்யத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில மு…
முனிச்: குத்துச்சண்டை போட்டி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த மூசா யமக் (Musa Yamak) என்ற வீரர் மாரடைப்பு காரணமாக ரிங்க…
காந்தி நகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ஹர்திக் படேல் அக்கட்சியை மிக மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார…
மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.…
நொய்டா: 6 வயதில் உயிரை இழந்த குழந்தையின் உடல் பாகங்களை குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு தானம் செய்துள்ளனர். நொய்டாவ…
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநில மக்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொண்…
இலங்கை: இலங்கையில் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்கள் முதல்முறையாக அஞ்சலி செலுத்திய காட்சி வியப்பை ஏ…
டெல்லி: டெய்லிஹன்ட் மற்றும் ரெட் எப்எம் இணைந்து பேச்சு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கும் 'வைப்செக்'…
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 16 வயதான ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம், தோ…
முல்லைத்தீவு: இலங்கையின் முள்ளிவாய்க்காலில் 13 அண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் நினைவாக பல்லாயிரக…
ஜோலார்பேட்டை: நல்லவர்கள் வாழ்வதும் கெட்டவர்கள் வீழ்வதும் என்பதே இயற்கையின் நியதி என பேரறிவாளன் முதல்முறையாக தனது விடுதல…
கோவை: அர்ஜென்டினாவில் நடைபெற வுள்ள சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு கோவையைச் சேர்ந்த இரு வீரர்கள் தேர்வாகியுள்ளனர். ஸ்க…
ஜோலார்பேட்டை: 31 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தனது ஜோலார்பேட்டை வீட்டில் உறவினர்களை கட்டி அணைத்து ஆன…
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மன…
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீர்ம…
மும்பை: தங்கள் அணியின் முன்னாள் வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் என இருவருக்கும் 'ஹால் ஆஃப் ஃ…
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்ஓ குடிநீர் வினியோக நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த 15 நாளில் வடஇந்தியர்…
மாஸ்கோ: உக்ரைன் போர் இரு மாதங்களைக் கடந்து தொடரும் நிலையில், இப்போது இந்த போரே ரஷ்யாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதில் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறது சென்னை மற்றும் பெங்களூரில் இய…
மும்பை: மகளிர் டி20 சேலஞ்ச் தொடருக்கான மூன்று அணிகளில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பட்டியலை அனைத்திந்திய மகளிர் தேர்…
... from Dinamalar.com |மே 16,2022 }
காத்மாண்டு: பிரதமர் மோடியுடன் தாம் பங்கேற்ற நிகழ்ச்சிகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடாமல் சீனா நிறுவனம் கட்டித் தந்த விம…
மும்பை: தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை புகழ்ந்துள்ளார் தோனி. அந்த வீரர் நடப்பு சீசனில் குஜர…
லும்பினி: புத்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் பிறந்த இடமான நேபாளத்தின் லும்பினியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர்…
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என அதிபருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் …
வல்வெட்டித்துறை: தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிர…
அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் மணப்பெண் ஒருவர் தாலி கட்டுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் மணமகன் மடியில் சரிந்து விழுந்து உய…
காந்திநகர்: வானில் இருந்து பறந்து வந்த பந்து வடிவிலான பொருட்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள 3 கிராமங்களில் அடுத்தடுத்து வ…
பியாங்கியாங்: வடகொரியாவில் கடந்த 3 நாட்களில் 8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனா…
ஜெய்பூர்: 23 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோகித்தை டெல்லி ப…
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் உதய்பூர் சிறப்புச் சிந்தனை அமர்வு கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்த தகவல்க…
... from Dinamalar.com |மே 14,2022 }
உதய்பூர்: ‛‛இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது . இதனை மீட்டெடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகி…
"இதுதான் எனது கடைசி ஐபிஎல்" என்று ட்விட்டரில் பதிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பத்தி ராயுடு ப…
பெய்ஜிங்: கொரோனாவில் இருந்தே உலகம் இப்போது தான் மெல்ல மீண்டு வரும் நிலையில், சீனாவில் திடீரென வானம் சிவப்பு நிறத்தில் ம…
காபூல்: ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.தற்போது ஹெராத் மாகாண…
இலங்கை மக்களை எதிர்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கவுள்ள சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன் எ…
மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்யா நாடுகளின் போர் காரணமாக, உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி கொண்டு இருப்பதாக ஐநா கவலையும் வருத்தம…
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சிக்ஸ் பேக் வைக்க முடியாத சோம்பேறி இளைஞர் ஒருவர், வித்திய…
பாரீஸ்: நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள பிளாக் ஹோல் எனப்படும் மிகப் பெரிய கருந்துளையின் படம் முதல்முறையாக வெளியிடப்பட்டு…
உதய்பூர்: உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல…
மாட்ரிட்: பெண்களுக்கு மாதம் 3 நாள் விடுமுறையை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. நமக்கில்லை.. ஸ்பெயின் நாட்டில்..! …
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டித் ஒருவரை 2 பய…
... from Dinamalar.com |மே 12,2022 }
பீகார்: பீகார் மாநிலத்தில் கிராமம் முழுவதும் மின்தடையை ஏற்படுத்திவிட்டு இரவு நேரத்தில் பள்ளியில் காதலியை ரகசியமாக எலக்ட…
நியூ ஜெர்சி: உலக அளவில் விளையாட்டு துறையில் அதிக வருமானம் ஈட்டி வரும் டாப் 10 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்…
கூகுள் டிரான்ஸ்லேட்டில் தமிழ் உள்பட ஏராளமான மொழிகள் உள்ள நிலையில் தற்போது சமஸ்கிருதம் உட்பட 24 மொழிகள் புதிதாக இணைக்கப்…
சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள இதுவரை 100 நாடுகள் பதிவு செய்துள்ளதாக அகில இந்திய செஸ் அமைப்ப…
கீவ்: ‛‛ரஷ்யாவின் போரால் உக்ரைனில் உயிர் வாழ்வதற்கான சூழல் சாத்தியமற்றதாக உள்ளது. இதில் தலையிட்டு உதவி செய்யுங்கள். உங…
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஓக்ராவில், இளம் ஃபேஷன் மாடலான சித்ரா காலித், தமது தம்பி ஹம்சா காலித் என்பவரால் சு…
மும்பை: "எனது உணர்வை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்வை அவர்களால் வாழ முடியாது" என தெரிவித்துள்ளார…
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்ய வந்த வடமாநில இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட சம…
மும்பை: அதீத உடல் எடை காரணமாக அணியில் விளையாடும் வாய்ப்பு முன்பு தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார் சிஎஸ்கே வீர…
அமராவதி: அசானி புயலின் தாக்கத்தால் ஸ்ரீகாகுளம் கடலில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட தங்க நிறத்தினாலான தேரை அப்பகுதி மக்க…
நாக்பூர்: நாக்பூர் தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் முக்கிய பொறுப்பு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள…
போபால்: வித்தியாசமான முறையில் திருமணம் ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. திடீரென கரண்ட் கட் ஆகிவிட்டதால், இ…
மும்பை: இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள யுவ மோர்ச்சா கூட்டத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்…
மும்பை: இந்திய அணியின் கேப்டனாக நான் தான் இருந்திருக்க வேண்டும். சேப்பல் தலையீடு காரணமாக தோனி நியமிக்கப்பட்டார் என தெ…
திருகோணமலை: தென்னிலங்கை சிங்கள மக்களிடம் இருந்து தப்பி தமிழர்களின் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் மகிந்த ர…
... from Dinamalar.com |மே 10,2022 }
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே கனமழையின் காரணமாக, மரம் முறிந்து, கூரை வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்…
போபால்: மத்திய பிரதேசத்தில் திருமண விழாவில் மணமகன் ‛ஷர்வானி' ஆடை அணிந்த நிலையில் அது பிடிக்கவில்லை எனவும், பாரம்பர…
மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்தை தடுத்து தனது ஃபீல்டிங் திறனை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் பிராவோவை &am…
கான்பெரா: அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடா முக்கோனத்தின் மேல் செல்லும் பொருட்கள், விமானங்கள் காணாமல் போவதாக தெரிவிக்கப்…
கள்ளக்குறிச்சி : திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், மகளிரு…
இலங்கை: பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசு பதவி விலக கோரி ஒரு மாத காலமாக முகாமிட்டு போராட்டம் நடத்துவோர் மீது இன…
மனிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலை முதல் …
ஜெய்ப்பூர்: ஹோட்டலில் ரூம் போட்டு என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என்று இளம்பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநில அமைச்சரின் மகன்…
இஸ்தான்புல் : துருக்கியில் வசிக்கும் சிரியா நாட்டு அகதிகளுக்கு எதிராக துருக்கி மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்து வரும…
திருப்பூர்: பல்லடம் அருகே கடந்த 4 ஆம் தேதி பனியன் நிறுவன தொழிலாளி 13 இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்…
... from Dinamalar.com |மே 08,2022 }
மயிலாடுதுறை: கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் பாரம்பரியமான மத நம்பிக்கை நிகழ்ச்சிகளில் தலையிடக்கூடாது, பட்டினப் பிரவேசம…
சிம்லா: சீக்கியர்களுக்கு காலிஸ்தான் தனிநாடு பயங்கரவாத கும்பல், ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை வாசலில் அந்த இயக்கத்தின் க…
... from Dinamalar.com |மே 08,2022 }
ஆனைமலை: கோவை மாவட்டம் ஆனைமலை வனப் பகுதியில் கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் சீரியல் பல்ப் போட்டது போல மின்னிய அதிசய …
கொல்கத்தா: கேஸ் சிலிண்டர், எரிபொருள் விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மே…
போபால்: கொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் தற்போது நிரபராதி…
அமராவதி : ஆந்திர மாநிலம் சத்யசாயி அருகே 22 வயது மாணவியை காதலிப்பதாக கூறி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன்…
கொல்கத்தா: நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் பிசிசிஐ கங்குலியின் மனைவி நடனம் ஆடிய சம்பவம் க…
புவனேஸ்வர்: தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்று மே…
அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படு…
(இலங்கை, இந்திய செய்தித் தாள்கள், இணைய தளங்களில் இன்று வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்…
கடந்த நான்கு மாதங்களில் இரண்டு வெவ்வேறு சர்வதேச மோதல்களை சந்தித்து உயிர் பிழைத்த இந்த இந்திய தம்பதி, தென் மாநிலமான கேரள…
மும்பை: தனது முன்னாள் ஐபிஎல் அணியை தனது அபார பேட்டிங் திறனால் பந்தாடியுள்ளார் டெல்லி வீரர் டேவிட் வார்னர். அதோடு டி20…
பெர்லின் : ஜெர்மனியில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக லிவ் இன் உறவில் இருந்த காதலனுக்கு தெரியாமல், உடலுறவின் போது ப…
அல்மோரா: உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த மணமகன் குதிரையில் திருமண ஊர்வலம் செல்ல பெண…
வாஷிங்டன்: இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழும் சூழல் இருக்கும் என்பதை பல்வேறு ஆய்வாளர்கள் நம்பத் தயாரா…
'ஜெய்பீம்' திரைப்படத் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் மீது வழக்குப்பதிய சைதாப்பேட்டை நீதிமன்றம…
மும்பை: வெற்றிக்கு பிறகு 'லகான்' படத்தில் நடித்தவர்களின் உணர்ச்சியை நான் உணர்ந்தேன் என தெரிவித்துள்ளா…
(இலங்கை, இந்திய செய்தித் தாள்கள், இணைய தளங்களில் இன்று வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்…
... from Dinamalar.com |மே 05,2022 }
மயிலாடுதுறை: 2020ல் தருமபுரம் மடத்தில் பல்லக்கில் ஆதீனத்தை தூக்கிச் செல்ல கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தருமபுரம் ஆதீனமே…
கீவ்: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் மீது புதிய பாலியல் ரீதியான புகார்கள் எழ…
மும்பை: 33 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்ட்டிரா அரசு தனக்கு கொடுத்த 20,000 சதுர அடி நிலத்தை அரசிடமே மீண்டும் ஒப்படைத்தா…
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கு இந்தியர்களுக்கு இலவச விசா நடைமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என, த…
மும்பை: " 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி சார் அடித்த சிக்ஸர் தான் இந்தியாவுக்காக நான் விளையாட வேண்…
கொழும்பு: இலங்கையின் பொருளாதார சிக்கலை ஒரே மாதத்தில் தீர்ப்பேன் என பைத்தியகாரர்கள்தான் சொல்ல முடியும் என்று அந்நாட்டு ந…
போபால்: பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை, 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடித்தே கொன்றுள்ளது.. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்த…
போபால்: ஒரே நேரத்தில் 3 பெண்களை, 42 வயது நபர் திருமணம் செய்துள்ள சம்பவம், 90'ஸ் கிட்ஸ்களின் காதில் புகைச்சலை தந்து …
பெர்லின் (ஜெர்மனி) : பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகியவற்றுக்கு…
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத் திடலில் நடக்கும் அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு தங்கு தடையில்லாமல் மின்சார…
மும்பை: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் மு…
பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர்கள் ‛2024 மோட…
பிரஸ்ஸிலா: உலகிலேயே மிகப்பெரிய இயேசு கிறிஸ்து சிலை ஒன்று தயாராகி வருகிறது.. 141 அடி கொண்ட அந்த சிலை விரைவில் கட்டிமுடிக…
போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 3 பெண்களை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் பெ…
காத்மண்டு: காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி நேபாளத்தில் இரவு நேர கிளப் ஒன்றில் நடனம் ஆடியதாக புகார் எழுந்துள்…
கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட…
ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்துவந்தது. இதற்கு முன்புவரை நடந்த 8 ஆட்டங்களில் இரண்ட…
... from Dinamalar.com |மே 02,2022 }
கள்ளக்குறிச்சி : வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லை என்றால் தம்ப…
... from Dinamalar.com |மே 02,2022 }
கவுஹாத்தி: முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அஸாம் முதல்வர்…
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடந்ததாலும் ஆம் ஆத்மி கட்சிதான் வெல்லும்; பாஜகவை வீழ்த்தி ஆட்சியை …
கள்ளக்குறிச்சி : நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஓவியர் ஒருவ…
... from Dinamalar.com |மே 01,2022 }
போபால்: மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏற்பட்ட வன்முறை காரணமாக ரம்ஜானையொட்டி நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் ஊரட…
கீவ்: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமாகத் தொடங்கி உள்ள நிலையில், உக்ரைன் நாட்டிலேயே சிலர் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளதாகத் தகவ…
... from Dinamalar.com |மே 01,2022 }
Social Plugin