அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் மணப்பெண் ஒருவர் தாலி கட்டுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் மணமகன் மடியில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாகுளம் ஜலமுருவைச் சேர்ந்தவர் ஸ்ரீஜனா (22). இவர்களது குடும்பம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஹைதரபாத்திலிருந்து ஸ்ரீகாகுளம் வந்தது. ஸ்ரீஜனா பிகாம் பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்ய அவரது வீட்டார்
from Oneindia - thatsTamil

0 Comments