மீரட் : பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே ‘பா.ஜ.கவினர் உள்ளே வரக்கூடாது' என பேனர் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினருக்கு அனுமதி கிடையாது என வைக்கப்பட்டிருந்த பேனரின் கீழே அந்த ஸ்டேஷன் அதிகாரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்

from Oneindia - thatsTamil