
2019 டிசம்பர் மாதத்தில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. எதிர்காலத்திலும் இதிலிருந்து முற்றிலும் விடுபடுவது கடினம் என்று நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில் உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனா வைரஸ் இரட்டிப்படையும் போது தன்னை பிரதியெடுக்கும் போதும் ஒவ்வொன்றும் ஒரு புதிய துணை வகையாக இருப்பதால் ஒட்டுமொத்த உலகத்துக்கான வாக்சின் என்பது மிகமிகக் கடினமே என்றும் தொற்று நோய் நிபுணர்கள் கருதுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments