ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் மூத்த ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் அவர்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

from Tamil Nadu News