கான்பூர்: மாமனாருக்கு மருமகள் மீது ரொம்ப நாளாகவே ஒரு கண் இருந்திருக்கிறது.. தன் ஆசைக்கு மருமகள் இணங்க மறுக்கவும் அவரை கண்மூடித்தனமாகவும் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவு குற்றங்கள் நடக்கும் மாநிலமாக உத்தரபிரதேசம் விளங்கி வருகிறது.. கற்பழிப்பு, வன்கொடுமை, கொலை, திருட்டு, சாதி மோதல் என நாளுக்கு நாள் கொடூரங்களும் அரங்கேறி வருகின்றன.
from Oneindia - thatsTamil

0 Comments