
அமெரிக்கா 4 கோடியே 20 லட்சம் பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளது, அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்தது. 1 லட்சத்து 38,000 பேர் மரணமடைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {

0 Comments