எலான் மஸ்க்கின் "ஸ்பேஸ்எக்ஸ்" தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட்டில் 2 அமெரிக்க விண்வெளி வீரர்கள் கடந்த மே 30-ம் தேதி நாசா சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற நிலையில் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று பூமிக்கு புறப்பட்டனர்.

45 ஆண்டுகளில் முதல் முறையாக ராக்கெட் கேப்சூல் முதல்முறையாக கடலில் லேண்டிங் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு, தரையில் லேண்டிங் செய்யப்பட்ட நிலையில் இப்போது கடலில் லேண்டிங் செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்