ஜெய்சல்மர்: ''அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது என்னுடைய கடமை'' என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தனது 18 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறினார். தற்போது மீண்டும் இணைந்துள்ள நிலையில் முதல்வர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

from Oneindia - thatsTamil