பெய்ரூட்: உலகை உலுக்கிய பெய்ரூட் வெடிவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் புரட்சியில் இறங்கியதால் லெபனானில் பிரதமர் ஹாசன் தலைமையிலான அரசு பதவி விலகுவதாக அறிவித்தது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உலகை அதிரவைத்த மிகப் பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த பயங்கர வெடிவிபத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 6,000க்கும் அதிமமானோர் படுகாயமடைந்தனர். இதில் ஒட்டுமொத்தமாக
from Oneindia - thatsTamil

0 Comments