திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பிரபல கள்ளச்சாராய வியாபாரியுடன் கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆயுதபடைக்கு மாற்றாப்பட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி விஜயக்குமார் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக விஸ்வநாதன் என்பவர் பணியாற்றுகிறார். உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டாளம் பகுதியில் கள்ளச்சாராயம்
from Oneindia - thatsTamil

0 Comments