
இலங்கையின் முக்கிய மின்வழித்தடத்திலும், உற்பத்தி நிலையத்திலும் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல மணிநேரம் இருளில் மூழ்கியது.
நாடுமுழுவதும் போக்குவரத்து சிக்னல் இயக்கவில்லை, வீடுகளில், கடைகளில் , வர்த்தக மையங்களில், உணவகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பெருநிறுவனங்கள் என அனைத்துக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். அத்தியாவசிய சேவை வழங்குவதிலும் பெரும் இடர்பாடு ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments