
சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. கடைசி பந்து வரை இந்தப் போட்டி த்ரில் போட்டியாக அமைந்தது.
163 ரன்கள் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 124/1 என்று 14 ஓவர்களில் எளிதான வெற்றி நிலையில் இருந்தது. கடைசியில் 160/6 என்று எப்படி முடிந்தது என்பதுதான் புரியாத புதிர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments