கரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டில் இருந்து பணி புரிவதால் பல்வேறு பிரச்சினைகளை பலரும் எதிர்கொண்டுள்ளனர்.

தங்களது சொந்த வாழ்க்கை மற்றும் அலுவலக பணிகளை இணைந்து செய்வதால் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். தொடக்கத்தில் வீட்டில் இருந்து பணி புரிவது சவுகர்யமாக கருதிய பலரும் தற்போது அதன் மூலம் உருவாகியுள்ள பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். தூக்கம் கெடுவது, நீண்ட நேரம் நீளும் அலுவலக கூட்டங்கள் ஆகியன பலரையும் பெரும் உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {