லடாக்: லடாக்கில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும், உரிய எதிர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது. லடாக்கில் நடக்கும் மோதலுக்கு இந்தியாவை சீனா குற்றஞ்சாட்டி உள்ளது. லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ பனி ஏரிதான் தற்போது கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. 4200 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலையில் அமைந்துள்ள இந்த நதியின்
from Oneindia - thatsTamil

0 Comments