
பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தட்பவெப்ப மாற்றங்கள் பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் அழிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று இந்திய வம்சாவளி அறிவியல் ஆய்வாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 5,700 ஆண்டுகளுக்கு உண்டான தரவை ஆய்வு செய்வதன் மூலம் இப்படியிருக்கலாம் என்ற ஆய்வு முடிவுக்கு வந்துள்ளார் அவர். இந்த ஆய்வை நடத்திய இந்திய வம்சாவளி அறிவியல் ஆய்வாளர் நிஷாந்த் மாலிக் என்பவர் ஆவார்.. இவர் அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் தொழில் நுட்ப கழக ஆய்வாலர் ஆவார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {

0 Comments