பீஜிங்: சீனாவில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாகவும், வரும் நவம்பர் மாதம் மனித பயன்பாட்டுக்கு வரும் என்று அந்த நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் நான்கு கொரோனா தடுப்பு மருந்துகள் தயாராகி வருகின்றன. இவற்றில் ஏற்கனவே மூன்று மருந்துகள் ஆய்வுகளுக்கு இடையே பல்வேறு கட்டங்களில் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

from Oneindia - thatsTamil