2021 ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் கூறும்போது, “தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டவுடன், அரசு நிர்வாகம் அதை உடனடியாக அமெரிக்க மக்களுக்கு வழங்கும். ஒவ்வொரு மாதமும் லட்சகணக்கான மருந்துகள் கிடைக்கும். ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் போதுமான தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {