கோயாம்பேட்டில் இருந்து கொரோனா மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியதை அடுத்து, மே முதல் வாரத்தில் இருந்து மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்கெட் திங்கள்கிழமை காலை (செப்.28) முதல் வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்பட உள்ளது. 

from Tamil Nadu News