இந்தியாவின் வளர்ச்சியை கரோனா வைரஸ் பெருமளவு பாதித்துள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு ஒருங்கிணைந்த கொள்கை மிகவும் அவசியமாகிறது என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) சுட்டிக் காட்டியுள்ளது.

மிகவும் எதிர்பாராது வந்த இந்த வைரஸ் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு ஒருங்கிணைந்த கொள்கை மிகவும் அவசியம் என்று ஐஎம்எப் செய்தித் தொடர்பாளர் கெரி ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்