இந்த கொரோனா காலத்தில், குழந்தைகளிடம் செலவழிக்க நேரம் மிக அதிகமாக இருப்பதால், அவர்கள் மொபைல் ஃபோன்களின் அடிமைகளாகி விடுகிறார்கள். குழந்தைகள் மொபைலில் செலவழிக்கும் நேரத்தை குறைப்பதும், அவர்களை மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பதும் பெற்றோர்களில் தலையாய கடமையாகும்.

from Tamil Nadu News