
துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 49-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் பரபரப்பாக வென்றது.
இந்த வெற்றியில் 53 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த இளம் வீரர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments