இந்தியா, சீனா,ரஷ்யா நாடுகள் தாங்கள் வெளியிடும் மாசடைந்த, அழுக்கான காற்றைப் பற்றி கவலைப்படவில்லை. அதனால்தான் பாரீஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது என அதிபர் ட்ரம்ப் கடந்த 2017-ம் ஆண்டு திடீரென அறிவித்தார். அமெரிக்கா அளிக்கும் கோடிக்கணக்கான டாலர் பணம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கே வழங்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டியிருந்தார். இப்போதும் இதே குற்றச்சாட்டைக் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {