
கடந்த சில போட்டிகளுக்கு முன் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியிருந்தார், “ சிஎஸ்கே எனும் கப்பலில் பல ஓட்டைகள் இருக்கின்றன. ஒன்றை அடைப்பதற்குள் அடுத்த ஓட்டை உருவாகிறது” என தெரிவித்திருந்தார்.
உண்மைதான், அந்த ஓட்டைகளை, சிஎஸ்கே கேப்டன் தோனியால்கூட அடைக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளார், சிஎஸ்கே கப்பலும் மூழ்குகிறது. சிஎஸ்கே வெளியேற்றத்தினால் ஒரே நன்மை என்னவெனில் ஹர்பஜன், இம்ரான் தாஹிர் பஞ்ச் டயலாக் ’தமிழ்’ ட்வீட்களிலிருந்து தப்பித்ததை தவிர வேறொன்றும் இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments