கள்ளக்குறிச்சி: விவசாய கூலி வேலைக்கு போன இடத்தில் ஏற்பட்ட கள்ளக்காதல் கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. வா ஜாலியாக இருக்கலாம் என கூப்பிட்டு சென்று, அங்கு ஜோடியாக விஷம் குடிச்சு செத்துப்போவோம் என்று மூளைச்சலவை செய்து, இளம் பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தவரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்தனர்- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுபாக்கம்

from Oneindia - thatsTamil