2021-ம் ஆண்டில் ஐபிஎல் மெகா ஏலம் நடந்தால், சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியைத் தக்கவைக்கக் கூடாது. அவரை விடுவித்து மேட்ச் கார்டு மூலம் எடுக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

தோனி அடுத்த 3 ஆண்டுகள் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா எனத் தெரியாத நிலையில், அவருக்கு ரூ.15 கோடி கொடுத்து வீணடிக்கக் கூடாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்