இந்தியக் கிரிக்கெட்டில் நவம்பர் 15-ம் தேதிக்கு அதிகமான முக்கியத்துவம் இருக்கிறது. இருகாரணங்களாக்க நவம்பர் 15-ம் தேதியை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது.

1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் சுருட்டை முடியுடன், பால்மனம் மாறாத சிறுவனம், பேட்டை எடுத்துக்கொண்டு சர்வதேச வீரர்களின் மின்னல் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள களம்புகுந்த நாள் நாள் இன்றுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்