மீரட்: அலாவுதீனின் அற்புத விளக்கு என கூறி தங்க முலாம் பூசிய விளக்கை ரூ 1.5 கோடிக்கு விலை பேசிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒரு மருத்துவர் புகார் அளித்துள்ளார். இதை கேட்ட போலீஸார் சிரிப்பதா அழுவதா என தெரியாமல் விழித்தனர். அதாவது அலாவுதீனின் அற்புத விளக்கு

from Oneindia - thatsTamil