அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி புலம் பெயர்ந்த மக்களுக்குக் குடியுரிமை வழங்கத் திட்டமிட்டுள்ளார். இதில் 5 லட்சம் இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அது மட்டுமல்லாமல் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 ஆயிரம் அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதித்துத் தேவையான உதவிகளை வழங்கவும் ஜோ பைடன் தலைமையில் அமையும் அரசு திட்டமிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்