
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இரவு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி 2013, 2015, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. தற்போது 5-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments