அடுத்த 6 மாதங்களில் அதாவது ஏப்ரல், மே மாதங்களில் அடுத்த ஐபிஎல் டி20 தொடர் நடத்தப்படும். அது இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 13ஆம் சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் டி20 தொடரும் ஏறக்குறைய முடியும் தறுவாயில் வந்துவிட்டது. வரும் 10-ம் தேதியுடன் ஐபிஎல் தொடர் முடிவுக்கு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்