அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கு அவுட் வழங்கப்பட்டவிதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகியுள்ளது.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்தத் தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியது. சன்ரைசர்ஸ் அணி 2-வது தகுதிச்சுற்றில் நாளை டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்