இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டரும், லிட்டில் மாஸ்ட்டருமான சச்சின் டெண்டுல்கர், தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நாளில் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியமும், பிரையன் லாராவும் அளித்த அன்புப் பரிசு குறித்து முதல்முறையாக மனம்திறந்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு, நவம்பர் 16-ம் தேதி கிரிக்கெட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் விடை பெற்றார். மும்பையில் நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருடன் கிரிககெட்டுக்கு சச்சின் பிரியாவிடை கொடுத்தார். கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் சேர்த்த சச்சின், 2-வது இன்னிங்ஸில் பேட் செய்யவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்