பிரசவத்துக்குப் பிறகு மீண்டும் விளையாட முடியாமல் போகலாம் என்று தான் அதிகமாக அச்சப்பட்டதாக டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்திருப்பவர் செரீனா வில்லியம்ஸ். டிஸ்கவரி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் செரீனாவின் வாழ்க்கையைச் சொல்லும் ‘பீயிங் செரீனா’ என்கிற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதில் தனது மகள் பிறப்பதற்கு முன்னால் தன் மனதில் இருந்த அச்சம் குறித்து செரீனா பேசியுள்ளார்,



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்