
சிகரெட் புகைப்பதற்காக முகக்கவசத்தை அகற்றுவதால் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதித்துள்ளது துருக்கி அரசாங்கம்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி பெரும்பாலான நாடுகள் பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமிக்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments