கள்ளக்குறிச்சி: தன்னை தானே கொடுவாளால் வெட்டி கொண்டு.. பெற்ற பிஞ்சு குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி எரித்துள்ளார் பெற்ற தாய்! கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி சின்னசாமி.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. இவரது மனைவி மயில்.. சின்னசாமி தற்போது பெங்களூரில் கூலி வேலை பார்த்து வருகிறார்.. மயில் வயல்வேலைக்கு சென்று

from Oneindia - thatsTamil