ஜெனிவா: தம்முடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதால் தாம் தனிமைப்படுத்திக் கொண்டதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேரழிவு காலத்தில் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது. சீனாவுக்கு ஆதரவான நிலையை உலக
from Oneindia - thatsTamil

0 Comments