
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர், பிங்க் மற்றும் சிவப்பு நிறப் பந்துகளுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழலில் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்தாலும், டெஸ்ட் போட்டி இரவு பகல் ஆட்டமாக நடக்கிறது. இந்தத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அத்தனை வீரர்களும் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments