காந்திநகர்: நமது வீரர்களின் தியாகத்தை சந்தேகித்தவர்கள் முகத்திரையை பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு கிழித்து விட்டது என்று புல்வாமா தாக்குதல் தொடர்பாக தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் விழா குஜராத் மாநிலம் கெவாடியா பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது சர்தார் வல்லபாய் படேலின் 600 அடி உயர சிலைக்கு மலர் தூவி
from Oneindia - thatsTamil

0 Comments