திருபுவனை: திருபுவனை பகுதியில் கருவளையத்தை நீக்குவதாக நல்லப் பாம்பை முகத்தில் தேய்த்து நூதன சிகிச்சை அளித்த நிலையில் இளைஞர்கள் சிலர் அஞ்சி ஓடியது காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முகத்தில் கண்ணுக்கு கீழ், கழுத்தை சுற்றி கருவளையங்கள் ஆண், பெண்களுக்கு இருக்கும். இதை நீக்க பல்வேறு சாதனங்களை இரு பாலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் என்னதான் விலை அதிகமான
from Oneindia - thatsTamil

0 Comments