ஜெனீவா: கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஜ் அதனோம் தெரிவித்தார். கொரோனாவால் உலகளவில் 5.53 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள். உலகளவில் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக உள்ளது. சில நாடுகளின்

from Oneindia - thatsTamil