
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 2வது எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி இறுதிப்போட்டியில் மும்பையைச் சந்திக்கத் தயாராகியுள்ளது. இதன் மூலம் முதன் முதலாக ஸ்ரேயஸ் அய்யர் தலைமையில் டெல்லி அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்களை எடுக்க விரட்டிய ஹைதராபாத் அணி டெல்லிக்கு நெருக்கடி கொடுத்து 172 ரன்கள் வரை வந்து தோல்வி தழுவியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments