ஒட்டாவா: டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்து உள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும் கனடா துணை நிற்கும் என கூறியுள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அவர் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்த நிலையில் இந்தியா இவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்
from Oneindia - thatsTamil

0 Comments