இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொருவிதமான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதை நம்பாவிட்டால் அஸ்வின், நடராஜனிடமே கேட்டுப் பாருங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஐபிஎல் தொடர் நடந்துகொண்டிருந்தபோது சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பாக நடராஜன் விளையடிக் கொண்டிருந்தார். அப்போது தமிழகத்தில் இருக்கும் அவரின் மனைவிக்குக் குழந்தை பிறந்தது. ஆனால், நடராஜனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தவுடன், தனது குழந்தையைக் கூட பார்க்காமல் துபாயிலிருந்துபடியே ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியோடு சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்