ராய்ப்பூர்: கோவாக்சின் தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லை என்றும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த கூடாது என்றும் சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ கூறினார். கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனை நடந்து வருகிறது. ஆனால் இந்த தடுப்பூசி இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார். நாடு முழுவதும் ஜனவரி 16-ம்
from Oneindia - thatsTamil

0 Comments