வூஹான்: கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா சென்றுள்ள ஆராய்ச்சியாளர்கள், கட்டாய தனிமைப்படுத்துதல் விதி காரணமாக ஹோட்டலிலேயே முடங்கியுள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகெங்கும் பரவிய இந்த வைரஸ் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸை சீனா திட்டமிட்டுப் பரப்பியதாக

from Oneindia - thatsTamil