பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்தனர். சுயசார்பு வாழ்க்கை என்று கூறி வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் வசித்து வருபவர் விஜயவர்மன். இவரது மனைவி அழகம்மாள். இவர் பிஎஸ்சி நர்சிங் படித்தவர். இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம்
from Oneindia - thatsTamil

0 Comments