தெஹ்ரான்: ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் அதிபர் டிரம்பிற்கு பிடிவாரண்ட் பிறபித்தது ஈராக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி, கடந்தாண்டு ஜனவரி மாதம் ஈராக் நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையம் அருகே அமெரிக்கா ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத்
from Oneindia - thatsTamil

0 Comments