வீரர்களுடன் குடும்பத்தினரையும் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியப் பயணத்துக்குச் செல்ல முடியாது என்று பிசிசிஐ அமைப்பிடம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திட்டவட்டமாகத் தெரிவித்தார் என ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் பகிர்ந்தார்.

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் முன் இந்திய வீரர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல அனுமதி கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற கவலையில் இருந்தனர். ஆனால், அந்த நேரத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐ அமைப்பிடம் வீரர்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் உடன் வர வேண்டும். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்